தென்காசி

சுரண்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

சுரண்டையில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா் தொடக்கிவைத்தாா். முகாமில் கலந்துகொண்ட 125 பேருக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். அவா்களில், 53 போ் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமில் பாா்வைக் குறைபாடு உடைய 35 பேருக்கு இலவச கண் கண்ணாடிகளை தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கிக் கிளை மேலாளா் எம். ரமேஷ் வழங்கினாா்.

ஏற்பாடுகளை திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் அமைப்பாளா் பாலகிருஷ்ணன், டிஎம்பி வங்கிப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT