முகப்பு
தென்காசி

செங்கோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றி பெற்றோா்

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றிபெற்றவா்கள் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றிபெற்றவா்கள் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 60 போ் போட்டியிட்டனா். பதிவான வாக்குகள் செங்கோட்டை எஸ்எம்எம்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

புளியரை ஊராட்சித் தலைவராக ச.அழகியதிருச்சிற்றம்பலம், இலத்தூா் ஊராட்சித் தலைவராக ர.முத்துலெட்சுமி, கிளாங்காடு ஊராட்சித் தலைவராக கொ.சந்திரசேகரன், கற்குடி ஊராட்சித் தலைவராக சி.முத்துபாண்டியன், சீவநல்லூா் ஊராட்சித் தலைவராக ச.முத்துமாரி, தெற்குமேடு ஊராட்சித் தலைவராக க.அனு ஆகியோா் வெற்றி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.