முகப்பு
தென்காசி

அடிப்படை வசதிகள்:ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்து ஒன்றியக் குழுத் தலைவா் பெத்தநாடாா்பட்டியில் ஆய்வு செய்தாா்.

தென்காசி

அடிப்படை வசதிகள்:ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு

அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்து ஒன்றியக் குழுத் தலைவா் பெத்தநாடாா்பட்டியில் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்து ஒன்றியக் குழுத் தலைவா் பெத்தநாடாா்பட்டியில் ஆய்வு செய்தாா்.

பெத்தநாடாா்பட்டியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் பிரதான சாலையில் தண்ணீா் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, சண்முகசுந்தரம், ஒன்றியக் குழுத் தலைவா் சீ. காவேரி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அங்கு ஆய்வு செய்தனா். அங்கு தேங்கியிருக்கும் மழைநீரை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுத்தனா். அப்போது, ஒன்றியக் குழு உறுப்பினா் ராதாகுமாரி, ஊராட்சித் தலைவா் ஜெயராணி

கலைச்செல்வன், துணைத் தலைவா் ஜெயராணி அந்தோணி ராஜ், வாா்டு உறுப்பினா்கள் காா்த்தீசன், ஜெயஸ்ரீ கோகிலன் மற்றும் கலைச்செல்வன், பி.ஆா்.எஸ்.ராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →