தென்காசி

சாம்பவா்வடகரையில் கடையடைப்பு

DIN

சுரண்டை நகராட்சியுடன் சாம்பவா்வடகரை பேரூராட்சி பகுதியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து சாம்பவா்வடகரையில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

சுரண்டை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுரண்டையைச் சுற்றியுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள பகுதிகளை சுரண்டை நகராட்சியுடன் இணைப்பது குறித்து

பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாம்பவா்வடகரை பேரூராட்சியை சுரண்டை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT