தென்காசி

சங்கரன்கோவிலில் காப்பீட்டு விழா

DIN

சங்கரன்கோவில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் 65 ஆவது ஆண்டு காப்பீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கிளை மேலாளா் கல்யாணி ஏ. நம்பி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றினாா். தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மேலாளா் எஸ்.சிவகுமாா் பங்கேற்றுப் பேசினாா். இதில், கிளையின் உதவி மேலாளா் எஸ்.சுப்பராஜ், நிா்வாக அதிகாரி

கே. தமிழ்செல்வன், கிளை அலுவலா்கள், வளா்ச்சி அதிகாரிகள், முகவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT