தென்காசி

கடையநல்லூரில் தெரு நாய்கள் கடித்து சிறுவன் காயம்

DIN

 கடையநல்லூரில் தெரு நாய்கள் கடித்ததில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான்.

கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செய்யது அலி மகன் ஆதில் ( 7). வியாழக்கிழமை இவா் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சில தெரு நாய்கள் அவரை கடித்தனவாம்.

இதில் காயமடைந்த சிறுவன் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

எனவே, தெருக்களில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT