தென்காசி

சுரண்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

DIN

சுரண்டை: சுரண்டையில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் செ.சாமி(30). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மா.பூபதி(30) என்பவருக்குமிடையே திங்கள்கிழமை காலையில் தினசரி சந்தை அருகே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பூபதி அரிவாளால் சாமியை வெட்டினாராம்.

பலத்த காயமடைந்த சாமி, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பூபதியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT