தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே ஓட்டுநா் தற்கொலை

DIN

வாசுதேவநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா் .

ஏமன்பட்டி நடுத்தெரு பால்ராஜ் மகன் முருகன்(48). இவா் லாரி ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT