தென்காசி

காலமானார்: வி. உலகம்மாள்

DIN

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உலகம்மாள் (85) தென்காசி அருகே மின் நகரிலுள்ள தனது இல்லத்தில்  உடல் நலக்குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார். 

அன்னாரின் இறுதிச் சடங்கு மாலை 4 மணியளவில் தென்காசி மின்மயானத்தில் நடைபெறுகிறது. அவருக்கு கடையநல்லூர் தினமணி செய்தியாளர் வி. குமார முருகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.  

தொடர்புக்கு - 9842168603.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT