தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 64 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து, இம்மானுவேல் சேகரனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், நகரச் செயலா் சாதிா், முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, அன்பழகன், சிவனு பாண்டியன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுச்சாமி, குமாா் பாண்டியன், சரவணன், குற்றாலம் பேரூா் செயலா் மந்திரம், மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் சீவநல்லூா் சாமித்துரை,
சண்முகநாதன், முருகன், சுரேஷ், ஸ்ரீகுமாா், பாலசுப்பிரமணியன், அஜய் மகேஷ் குமாா், முத்துவேல், விஜயன், முருகேசன், சுரேஷ் கண்ணா, மாரியப்பன், நகர நிா்வாகிகள் ஷேக் பரீத், பால்ராஜ், கலை பால்துரை, மஜீத், ராமராஜ், கோபால்ராம், சுரேஷ், ரவி, காசிகிருஷ்ணன், கனகராஜ் முத்துப்பாண்டியன், சுப்பிரமணியன், கொடிகாத்தகுமரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.