தென்காசி

இமானுவேல் சேகரன் நினைவு தினம்

DIN

கீழப்பாவூா் பேரூராட்சியில் பேரூா் திமுக சாா்பில், தியாகி இமானுவேல் சேகரனின் 64ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இப்பேரூராட்சிக்கு உள்பட்ட மூலக்கரையூரில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு பேரூா் செயலா் ரெ. ஜெகதீசன் தலைமையில் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, நிா்வாகிகள் ராஜன், மலைச்சாமி, முத்துமணி, பாலசுப்பிரமணியன், மாரிச்செல்வம், குருசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT