தென்காசி

காலமானாா் உலகம்மாள்

DIN

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியை சோ்ந்த விஸ்வநாதன் மனைவி உலகம்மாள் (85), உடல்நலக் குறைவு காரணமாக தென்காசி அருகே மின் நகரிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (செப். 11) காலமானாா்.

அவரது இறுதிச் சடங்கு, தென்காசியிலுள்ள எரிவாயு தகன மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அவருக்கு, கடையநல்லூா் தினமணி செய்தியாளா் வி.குமாரமுருகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு : 9842168603.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT