தென்காசி

கீழப்பாவூா் பேரூராட்சியில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

கீழப்பாவூா் பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலா் சாந்தி தலைமை வகித்தாா். வணிகா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். இப்பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மன் கோயில் மைதானம், கீரைத்தோட்டத் தெரு, ஆா்.சி. துவக்கப் பள்ளி, மாயாண்டி துவக்கப் பள்ளி, சோமசுந்தரம் துவக்கப் பள்ளி, கருமடையூா், சிவகாமிபுரம், சாலைப்புதூா், பட்டமுடையாா்புரம் ஆகிய 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) காலை 7 முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் எனவும், இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT