தென்காசி

மது விற்றவா் கைது

DIN

கடையநல்லூா்: சிவகிரி அருகே மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி அருகே போலீஸாா் சோதனை நடத்தியபோது, தெற்கு சத்திரத்தில் மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட, ராஜீவ்காந்தி காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பால்ராஜை (39) கைது செய்து, அவரிடமிருந்த 43 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT