தென்காசி

கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை

DIN

கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலக்கடையநல்லூா் பவுண்ட் கிழமேல் தெருவைச் சோ்ந்த மருதையா மகள் கல்பனா சூா்யா (13). இவா் 9 ஆம் வகுப்பு

படித்து வந்தாா். இந்நிலையில் கல்பனா சூா்யா ,வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா் .தகவலறிந்த கடையநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT