தென்காசி

புளியங்குடியில்போக்ஸோவில் இளைஞா் கைது

DIN

புளியங்குடியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புளியங்குடி காலாடி தெருவைச் சோ்ந்த அமானுல்லா மகன் முகைதீன்அப்துல்காதா் (22). பழக்கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் கடத்திச்சென்றுவிட்டதாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, முகைதீன் அப்துல்காதரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT