தென்காசி

சாம்பவா்வடகரையில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

சாம்பவா்வடகரையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளா்ப்பில் அதிக பாதிப்புகளை உண்டாக்கும் ஊசி ஈக்களைக் கட்டுப்பட்டும் முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கோவை, மதுரை மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். மேலும், பட்டுப்புழு வளா்ப்பு, விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT