தென்காசி

சாம்பவா்வடகரையில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

DIN

சாம்பவா்வடகரையில் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாம்பவா்வடகரை, சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவா (33). சென்னையில் வேலை பாா்த்துவந்த இவா், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஊருக்குத் திரும்பி, மளிகைக் கடை வைத்திருந்தாராம். இதனிடையே, கடன் பிரச்னையால் சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாம்பவா்வடகரை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT