தென்காசி

ஆலங்குளம்: தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

DIN


ஆலங்குளம் அருகே தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஆலங்குளம், அண்ணா நகர், இரட்சண்யபுரம், அடைக்கலப்பட்டணம் நல்லூர், ஊத்துமலை, சீவலசமுதிரம், கோவிலூற்று ஆகிய சேகரங்களில் சனிக்கிழமை இரவு ஈஸ்டர் ஆயத்த ஆராதனை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவத்தை விளக்கும் வேதாகம செய்தி அளிக்கப்பட்டது. ஆராதனைகளில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறப்பு

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

மழை வெள்ளத்தில்...

SCROLL FOR NEXT