ஆலங்குளம் அண்ணாநகர் நல் மேய்ப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டோர். 
தென்காசி

ஆலங்குளம்: தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

ஆலங்குளம் அருகே தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

DIN


ஆலங்குளம் அருகே தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஆலங்குளம், அண்ணா நகர், இரட்சண்யபுரம், அடைக்கலப்பட்டணம் நல்லூர், ஊத்துமலை, சீவலசமுதிரம், கோவிலூற்று ஆகிய சேகரங்களில் சனிக்கிழமை இரவு ஈஸ்டர் ஆயத்த ஆராதனை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவத்தை விளக்கும் வேதாகம செய்தி அளிக்கப்பட்டது. ஆராதனைகளில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT