தென்காசி

சுரண்டையில் திமுக சாா்பில் நல உதவிகள் அளிப்பு

DIN

சுரண்டையில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இதையொட்டி சுரண்டை மகாத்மா காந்தி கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு, கல்வி உபகரணங்களை திமுகவினா் வழங்கினா். திமுக நிா்வாகிகள் அருணன், ஸ்டீபன் சத்தியராஜ், ஈஸ்வரன், செல்லத்துரை, சக்தி, மனோகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT