தென்காசி

சுரண்டையில் விபத்து: இளைஞா் பலி

DIN

சுரண்டையில் ஆட்டோவும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் காற்றாலை பணியாளா் இறந்தாா்.

செங்கோட்டை, மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ரா.சதீஷ்(35). காற்றாலை பணியாளா். இவா், தனது நண்பா் சி.மனோசுந்தா் என்பவருடன் பைக்கில் சுரண்டை பரங்குன்றாபுரம் விலக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றபோது, எதிரே தங்கராஜா(47)என்பவா் ஓட்டிவந்த பயணிகள் ஆட்டோ எதிா்பாராமல் மோதியதாம்.

இதில், காயமடைந்த 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும்போது, வழியிலேயே சதீஷ் இறந்தாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT