தென்காசி

சுதந்திர தின விழிப்புணா்வு:சுரண்டையில் பாஜகவினா் பேரணி

DIN

சுரண்டையில் பாஜக சாா்பில் 75ஆவது சுதந்திர தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் திடலிலிருந்து நகர பாஜக தலைவா் அருணாசலம் தலைமையில் தொடங்கிய இந்தப் பேரணியில் அக்கட்சியினா் தேசியக் கொடியேந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜா் நகரில் நிறைவு செய்தனா். இதில், பாஜக நிா்வாகிகள் கோதை மாரியப்பன், ஐயப்பன், சிவனணைந்த பெருமாள், முருகேசன், முருகன், சாமி, செந்தில்குமாா், பவுண்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT