தென்காசி

தென்காசியில் ஒருவா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

தென்காசியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மவுண்ட் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் அ. செய்யது சுலைமான் (39). இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் ஆட்சியா் ப. ஆகாஷுக்கு பரிந்துரைத்தாா்.

ஆட்சியா் உத்தரவின்பேரில் தென்காசி ஆய்வாளா் பாலமுருகன், செய்யது சுலைமானை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தாா். இதையடுத்து, அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி!

திரைவிழாவில் மகாராஜா!

நீடாமங்கலம்: கூலிப்படையினர் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை!

SCROLL FOR NEXT