தென்காசி

தென்காசியில் ஆயுதப்படை காவலா்களுக்கு கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி

DIN

தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவலா்களின் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் கலவரங்கள் ஏற்படும்போதும் அதை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப்படை காவலா்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கலவர தடுப்பு பயிற்சியின் போது, காவலா்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்தும், கலவரத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி ஒத்திகை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மாா்ட்டின் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

SCROLL FOR NEXT