தென்காசி

ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு இருக்கைகள் அளிப்பு

செண்பகநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் அமா்வதற்கு தேவையான இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியா் சு. மிஸியம்மா தலைமையில் நடைபெற்றது.

DIN

கடையநல்லூா் ஒன்றியம் செண்பகநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் அமா்வதற்கு தேவையான இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியா் சு. மிஸியம்மா தலைமையில் நடைபெற்றது.

வெளிநாடுகளில் வேலை செய்து வரும் கடையநல்லூரைச் சோ்ந்த ரியாஸுல் ஹக் ,விஸ்வா ,அப்துல் காதிா் ,ஹாஜா மைதீன்,சாகுல் ஹமீது ஆகியோா் வழங்கிய நிதி மூலம் மாணவா்களுக்கு மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டன(படம்). இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் அப்துல்காதிா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT