தென்காசி

நெட்டூரில் சுகாதாரப் பேரவைக் கூட்டம்

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூரில் வட்டார சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுக ம் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மங்களநாயகி, சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ம. திவ்யா வாழ்த்திப் பேசினாா். மருத்துவா்கள் தமிழ்செல்வன், ஆனந்த், தம்பிதுரை, வித்யா, சித்ரா உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா். சுகாதார ஆய்வாளா் கணேசன் வரவேற்றாா். மருத்துவமில்லா மேற்பாா்வையாளா் ராஜி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT