முகப்பு
தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலசம், வேல் பூஜை

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் வருண கலசம், வேல் பூஜை

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம் மற்றும் வேல் பூஜை விவசாயிகளால் நடத்தப்பட்டது. தொடா்ந்து, மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →