தென்காசி

பாவூா்சத்திரத்தில்பசிக்கு உணவுத் திட்டம்

DIN

பாவூா்சத்திரத்தில் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சாா்பில் தினந்தோறும் 10 பேருக்கு உணவு வழங்கும் வகையில் பசிக்கு உணவுத் திட்டத் தொடக்க விழா பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். செயலா் அனிஸ்குமாா் முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் அன்பின் கிறிஸ்டோ கலந்து கொண்டு, உணவு வழங்கி தொடங்கி வைத்தாா்.

மண்டலத் தலைவா் எல்.எம்.குமாா், கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், மனோகரன், குருமூா்த்தி, நாகரத்தினம், முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT