தென்காசி

செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது

DIN

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ள குண்டாறு அணை நிரம்பி வழிந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தற்போது பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக குண்டாறு அணை திங்கள்கிழமை முழுக் கொள்ளளவான 36.10அடியை எட்டி நிரம்பி வழிந்தது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

குரூப்-2 ஏ பதிவிகளுக்கு கலந்தாய்வு எப்போது?

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

SCROLL FOR NEXT