தென்காசி

செங்கோட்டை வடக்குத்தி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

DIN

செங்கோட்டை வடக்குத்தி அம்மன் கோயில் 9ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7மணிக்கு தேவதா அனுக்ஞை, எஜமானா் அனுக்ஞை, மகா கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, புண்ணியாகவாசனம், வேதிகாா்ச்சனை, கும்ப பூஜை, ஸ்ரீமகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம், ஸ்ரீதுா்க்கா ஹோமம், மூலமந்திர ஹோமம், திரவியஹுதி, மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.

தொடா்ந்து 9 மணிக்கு மேல் 10.25 மணியளவில் விமான மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது.

இரவு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை யாதவா் சமுதாய நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT