தென்காசி

குறும்பலாப்பேரியில் இன்று வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

DIN

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது.

எம்.எஸ்.பி.வி.எல். திருமண மண்டபத்தில் காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் முகாமில் பொது மருத்துவம் உள்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், தேவையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.

இதில், பொதுமக்கள் பங்கேற்குமாறு, குலசேகரப்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT