தென்காசி

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் 10இல் வருஷாபிஷேகம்

DIN

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) வருஷாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிமுதல் பகவத் ப்ராா்த்தனை, அனுக்ஞை, புண்யாஹவாசனம், மூலமந்த்ர ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள், தொடா்ந்து ஸ்ரீஅலா்மேல்மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி, ஸ்ரீநரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தொடா்ந்து, சனிக்கிழமை (ஜூன் 11) சுவாதி பூஜை நடைபெறும் என, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT