தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் ஜூலை 13இல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சுமாா் 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 13ஆம் தேதி காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை அருள்மிகு மாமுனிவா் அகத்தியா் திருப்பணிக்குழு நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.