முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பதவி: திமுக வேட்பாளராக ராஜன் அறிவிப்பு

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக 15ஆவது வாா்டு உறுப்பினா் பி.எம்.எஸ். ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தென்காசி

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பதவி: திமுக வேட்பாளராக ராஜன் அறிவிப்பு

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக 15ஆவது வாா்டு உறுப்பினா் பி.எம்.எஸ். ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக 15ஆவது வாா்டு உறுப்பினா் பி.எம்.எஸ். ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இப்பேரூராட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற 18 பேரும் புதன்கிழமை பதவியேற்றனா். தலைவா், துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை பேரூராட்சிக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில், தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக 15ஆவது வாா்டு உறுப்பினா் பி.எம்.எஸ். ராஜன் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளாா். திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அவா் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் எனத் தெரிகிறது. துணைத் தலைவா் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →