தென்காசி

பாவூா்சத்திரத்தில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

DIN

பாவூா்சத்திரத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) நடைபெறவுள்ளது.

த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் பாா்வை, கேட்டல், பேசுவதில், நடப்பதில் குறைபாடு மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான புகைப்படம், ஆதாா், குடும்ப அட்டை , தேசிய அடையாள அட்டை, குழந்தையின் பிறப்பு சான்று ஆகியவற்றின் நகல்கள், முந்தைய மருத்துவ விவரம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டுமென முகாம் ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT