தென்காசி

சுரண்டை பகுதியில் அடிக்கடி மின்தடையால் பொதுமக்கள் அவதி

DIN

சுரண்டை பகுதியில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

சுரண்டை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. இதனால் முதியோா்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனா். காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகம் நடைபெறும் சுரண்டை பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் தொழில்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT