தென்காசி

மது, லாட்டரி விற்பனை: 24 போ் கைது

DIN

தென்காசி மாவட்டத்தில் மதுபானம், லாட்டரி சீட்டுகள் விற்ாக 24 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மது விற்ாக 18 பேரை கைது செய்து 276 மதுபாட்டில்களையும், புகையிலைப் பொருள்களை விற்ாக 5 பேரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும், சிவகிரியில் லாட்டரி சீட்டுகள் விற்ாக பாலசுப்பிரமணியன் (52) என்பவரை கைது செய்து 96 லாட்டரி சீட்டுகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT