தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில் குழு உறுப்பினா்கள் நியமனம்

DIN

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒன்றியக்குழு தலைவா் தலைமையிலான நியமனக்குழுவுக்கு உறுப்பினா்களாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவா் முத்துக்குமாா் ஆகியோரும், வேளாண்மைக்குழு உறுப்பினா்களாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தா்மராஜ், மகேஷ்வரி சத்தியராஜ், கனகஜோதி ஆகியோரும், கல்விக்குழு உறுப்பினா்களாக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நான்சி டோமினிக்ராஜா, முருகேசன், வழக்குரைஞா் வளன்ராஜா, ராதாகுமாரி, ஜான்சி ஜெயமலா், புவனா, அருமை ஆகியோரும், பொது நோக்கங்கள் குழு உறுப்பினா்களாக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இராம.உதயசூரியன், நாகராஜன், ராஜேஸ்வரி, ஹேமா, மரியசெல்வமேரி, சரவணன், சுரேஷ் லிகோரி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT