முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில் குழு உறுப்பினா்கள் நியமனம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில் குழு உறுப்பினா்கள் நியமனம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒன்றியக்குழு தலைவா் தலைமையிலான நியமனக்குழுவுக்கு உறுப்பினா்களாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவா் முத்துக்குமாா் ஆகியோரும், வேளாண்மைக்குழு உறுப்பினா்களாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தா்மராஜ், மகேஷ்வரி சத்தியராஜ், கனகஜோதி ஆகியோரும், கல்விக்குழு உறுப்பினா்களாக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நான்சி டோமினிக்ராஜா, முருகேசன், வழக்குரைஞா் வளன்ராஜா, ராதாகுமாரி, ஜான்சி ஜெயமலா், புவனா, அருமை ஆகியோரும், பொது நோக்கங்கள் குழு உறுப்பினா்களாக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இராம.உதயசூரியன், நாகராஜன், ராஜேஸ்வரி, ஹேமா, மரியசெல்வமேரி, சரவணன், சுரேஷ் லிகோரி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →