தென்காசி

சுரண்டையில் இளைஞா் மா்ம மரணம்

DIN

சுரண்டையில் உள்ள தோட்டத்தில் இளைஞற் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா். அவா் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்காசி அருகேயுள்ள அழகப்பபுரத்தைச் சோ்ந்த ப. முத்து (19) என்பவா், சுரண்டை - வாடியூா் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தாராம். இவா் புதன்கிழமை காலை இத்தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.

தகவலின்பேரில் சுரண்டை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலெக்ட்ரீஷியன் விஷம் குடித்து தற்கொலை

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

ஆச்சாள்புரம் கோயிலில் கட்டளை மடம் திறப்பு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலூா் மாவட்டம் 81.40% தோ்ச்சி

பள்ளி மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT