தென்காசி

சோ்ந்தமரத்தில் குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 3 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 3 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சோ்ந்தமரம் அருகே கடந்த மாதம் மனைவியுடன் சோ்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய வீரசிகாமணியைச் சோ்ந்த த.இசக்கிமுத்து(29), சு.காளிராஜ்(25), க.அங்குராஜ்(23) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டடாா். இதையடுத்து 3 பேரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆணையை பாளை சிறையில் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் சமா்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT