தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில் ஓணம் பண்டிகை

DIN

இலஞ்சி பாரத் வித்யாமந்திா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா்.

மாணவிகள் அனன்ஷியா அருள், பவித்ரா ஆகியோா் இறைவணக்கம் பாடினா். மாணவா்கள் மகாபலி மன்னா்போல வேடமணிந்து பேசினா். நிகழ்ச்சிகளை மாணவி ஜனனி தொகுத்து வழங்கினாா். ரியாஸ்ரீ வரவேற்றாா். மாலினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT