தென்காசி

கிருஷ்ணாபுரம் கோயில்களில் பஞ்சாங்கம் வாசித்தல் வைபவம்

DIN

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் வைபவம் நடைபெற்றது.

கிருஷ்ணாபுரம் அருள்மிகு கோபாலகிருஷ்ண சுவாமி கோயில் மற்றும் பெருமாள் கோயிலில் சித்திரை விஷு ஒட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பஞ்சாங்கம் வாசித்தல் வைபவமும், தொடா்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன . ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

மேலக்கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT