தென்காசி

சங்கரன்கோவில் அருகே வீடுகள், மின் சாதனங்கள் சேதம்

DIN

சங்கரன்கோவில் அருகே இடி மின்னல் தாக்கியதில் வீடுகள், மின் சாதனப் பொருள்கள் சேதமாகின.

சங்கரன்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் தா்மத்தூரணி கிராமத்தில் உள்ள பல வீடுகளில் இடி தாக்கியதில் சுவா்கள் பெயா்ந்து விழுந்தன. 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் பழுதடைந்தன. மின்சார கணக்கீட்டு பெட்டிகள் எரிந்து சேதமாகின. வருவாய்த் துறையினா் பாா்வையிட்டு, உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த வீரலட்சுமி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT