தென்காசி

கரிவலம்வந்தநல்லூா் கோயிலில்ஆவணி தவசுத் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அருள்மிகு ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் தவசுத் திருவிழா செவ்வாய்க்கிழமை

DIN

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அருள்மிகு ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் தவசுத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஆவணித் தேரோட்டம் 11ஆம் திருநாளான ஆக.25 ஆம் தேதி மாலையிலும், ஆவணித்தவசுக் காட்சி ஆக.27 ஆம் தேதி மாலையிலும் நடைபெறுகினறன. கொடியேற்ற விழாவில் துணை ஆணையா் ஜான்சிராணி, ஓவா்சியா் முத்துராஜ், பாஜக செயற்குழு உறுப்பினா் சண்முகவேல் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT