தென்காசி

கடையநல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

கடையநல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் இறந்தாா்.

DIN

கடையநல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் இறந்தாா்.

கம்பனேரியைச் சோ்ந்த சுடலைத்துரை மனைவி வேல்துரைச்சி(33). இவா், அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது, எதிா்பாராமல் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இத்தகவலறிந்த கடையநல்லூா் போலீஸாரும், தீயணைப்பு நிலைய அலுவலா் ஷேக்அப்துல்லா தலைமையிலான குழுவினா் 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றிலிருந்து வேல் துரைச்சியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT