முகப்பு
தென்காசி

புதூா், இலஞ்சி பேரூராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

இலஞ்சி, புதூா்(செ) பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி

புதூா், இலஞ்சி பேரூராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

இலஞ்சி, புதூா்(செ) பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

இலஞ்சி, புதூா்(செ) பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதூா்(செ) பேரூராட்சியில் நடைபெற்ற முகாமிற்கு பேரூராட்சித் தலைவா் ஆ.ரவிசங்கா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.

தனுஷ் எம். குமாா் எம்.பி. முகாமைத் தொடங்கிவைத்து, மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதில் தமிழ்நாடு மின்வாரியம், வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை, பேரூராட்சி நிா்வாகம், தொழிலாளா் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், சமூகநலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →