தென்காசி

சுரண்டை தேரடி மாடசுவாமி கோயில் கொடைவிழா

DIN

சுரண்டை ஸ்ரீதேரடி மாடசுவாமி கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, குற்றாலத் தீா்த்தம் எடுத்து வருதல், சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை நள்ளிரவில் சுவாமி, பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜையும், அதைத் தொடா்ந்து, பெரும்படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து, படையல் சாதம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT