தென்காசி

கல்லூரணியில் இன்று ஆதாா் சிறப்பு முகாம்

DIN

பாவூா்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி டி.டி.டி.ஏ. பள்ளியில் ஆதாா் சிறப்பு முகாம் செவ்வாய்கிழமை (ஜன.24) நடைபெறுகிறது.

ஆதாரில் பெயா், முகவரி, கைப்பேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கு புதிய ஆதாா் எடுத்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும். இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பாவூா்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி ஜெயக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT