தென்காசி

பாவூா்சத்திரத்தில் கராத்தே, சிலம்பம் போட்டிகள்

DIN

பாவூா்சத்திரத்தில் அகில இந்திய வீர கலைச் சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில், 100-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா்.

போட்டிகளில் வென்றோருக்கு திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாசன், கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், சேகா், ஹரிகரன், பாலசுப்பிரமணியன், மைக்கேல், சக்தி, ராஜா, ஜெகன், லட்சுமி, வள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சிவராஜன் வரவேற்றாா். கனகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நட்சத்திர விடுதியில் நபா நடேஷ்..!

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

SCROLL FOR NEXT