தென்காசி

பாவூா்சத்திரம் அருகே ஐஎம்எஸ் விற்பனை விழா

DIN

பாவூா்சத்திரம் அருகே மேலமெஞ்ஞானபுரத்தில் ஐஎம்எஸ் விற்பனை விழா நடைபெற்றது.

சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டலம் மேலமெஞ்ஞானபுரம் சேகரம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சேகரத் தலைவா் டேனியல் தனசன் தலைமை வகித்தாா்.

ஆசிரியை தன சீலி தா்மராஜ் திறந்துவைத்தாா். சபை மக்கள் தாங்கள் கொண்டு வந்த பொருள்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த காணிக்கையை ஐ.எம்.எஸ். ஊழியங்களுக்கு கொடுத்தனா். உதவி குருவானவா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

SCROLL FOR NEXT